தாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் புதுவடிவம்

கொரோனா தொற்று பரவலை ஒட்டி நாடுமுழுவதும் பொது முடக்க நிலை அறிவிக்கபட்டது. இந்நிலையில் வாரணாசி மக்களுக்கு, அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அதன் உறுப்பினர்களும் தமதுசொந்த முயற்சிகளாலும், மாவட்ட நிர்வாகத்திற்கு உதவிசெய்தது மூலமாக ஒவ்வொருவருக்கும் உணவு கிடைப்பதை உறுதிசெய்தது. இதனை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெகுவாக பாராட்டி உள்ளார்.

காணொலி மூலம், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் உரையாடிய பிரதமர் மோடி, இடர்பாடான காலகட்டத்தில், வெளியேவந்து பணியாற்றியவர்கள் தங்களுடைய கடமையில் மட்டுமல்ல, மாறாக மிகப்பெரிய அச்சம் நிலவும் இந்தசூழ்நிலையில், தாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் புதுவடிவம் என பாராட்டு தெரிவித்துள்ளார். அப்போது அவர், காசியில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...