ஹனுமான் சாலிசாவைப் பாராயணம் செய்துவந்தால் கரோனாவிலிருந்து விடுபடலாம்

ஹனுமான் சாலிசாவைப் நாளொன்றுக்கு 5 முறை பாராயணம் செய்துவந்தால் கரோனா தொற்றில் இருந்து விடுபடலாம் என்று பாஜக எம்பி. பிரக்யாசிங் தாகூர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தியாவிலும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸ்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பாஜக எம்.பி. பிரக்யாசிங் தாகூர், ‘ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 5- ஆம் தேதி வரை ஹனுமான் சாலிசாவை ஒருநாளைக்கு ஐந்து முறை பாராயணம் செய்ய வேண்டும். மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கரோனா தொற்றில் இருந்து நாடு விடுபடுவதற்கும் மக்கள் அனைவரும் இணைந்து இதனை செய்யவேண்டும். இறுதியாக ஆகஸ்ட் 5-ஆம் தேதி அனுமனுக்கு பூஜை செய்து இச்சடங்கை முடிக்க வேண்டும்.

இதனை முடிக்கும் நேரத்தில் அதாவது ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெறும். இதன் மூலமாக கடவுள் ஹனுமான் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மைகாப்பார்’ என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...