ஹனுமான் சாலிசாவைப் பாராயணம் செய்துவந்தால் கரோனாவிலிருந்து விடுபடலாம்

ஹனுமான் சாலிசாவைப் நாளொன்றுக்கு 5 முறை பாராயணம் செய்துவந்தால் கரோனா தொற்றில் இருந்து விடுபடலாம் என்று பாஜக எம்பி. பிரக்யாசிங் தாகூர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தியாவிலும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸ்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பாஜக எம்.பி. பிரக்யாசிங் தாகூர், ‘ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 5- ஆம் தேதி வரை ஹனுமான் சாலிசாவை ஒருநாளைக்கு ஐந்து முறை பாராயணம் செய்ய வேண்டும். மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கரோனா தொற்றில் இருந்து நாடு விடுபடுவதற்கும் மக்கள் அனைவரும் இணைந்து இதனை செய்யவேண்டும். இறுதியாக ஆகஸ்ட் 5-ஆம் தேதி அனுமனுக்கு பூஜை செய்து இச்சடங்கை முடிக்க வேண்டும்.

இதனை முடிக்கும் நேரத்தில் அதாவது ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெறும். இதன் மூலமாக கடவுள் ஹனுமான் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மைகாப்பார்’ என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...