6 மாநிலங்களில் ‘வீடு’ கட்டும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில், வீட்டுவசதி வாரியத்தின்கீழ் ‘வீடு’ கட்டும் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

சென்னை, இந்தூர், ராஜ்கோட், ராஞ்சி, அகர்தலா, லக்னோவில் வீட்டுவசதி வாரியத்தின்கீழ் ‘வீடு’ கட்டும் திட்டத்திற்கு டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொளிமூலம் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மத்திய விமானப் போக்குவரத்து மற்றும் வீட்டுவசதி மற்றும் விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தமிழகம், ஆந்திரா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், திரிபுரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.

இந்த திட்டத்தின்மூலம் சென்னை பெரும்பாக்கத்தில் ரூபாய் 116.27 கோடி மதிப்பில் 1,152 வீடுகள் கட்டப்பட உள்ளன. 413 சதுர அடியில் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வகையிலும், பேரிடரைத் தாங்கும் வகையிலும் வீடுகள் கட்டப்படுகின்றன. பால்கனி உள்ளிட்ட அம்சங்களுடன் வீடுகள் கட்டப் படுகின்றன. புதிய தொழில்நுட்பத்தில் வீடு கட்டப்படும். வீடுகட்டும் பணிகள் 12 மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...