உலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் தோற்றமே சாரமற்றது.

குழந்தைகளின் மீதுள்ள அன்பு, தாய் தந்தை முதலியோர் மீது உள்ள அன்பு என்ற இத்தகைய பல வகையான அன்புகளை நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். நம்முடைய அன்பு காட்டும் திறமைக்கு நாம் படிப்படியாகப் பயிற்சி அளித்துக்  கொண்டிருக்கிறோம். ஆனால் பெரும்பாலும் இதிலிருந்து நாம் எந்தப் படிப்பினையையும் பெறுவதற்கில்லை. ஏதாவது ஒருவரிடமோ அல்லது ஒரு நிலையிலோ கட்டுப்பட்டு விடுகிறோம். சிலரே இந்த வலையிலிருந்து விடுபடுகின்றார்கள்.

மனிதர்கள் எப்பொழுதும் மனைவி செல்வம் புகழ், இவற்றின் பின்னே ஓடிக் கொண்டிருக்கிறார்கள், சில வேளைகளில் அவர்கள் தலையில் பலத்த அடி விழுகிறது. அப்பொழுது உண்மையில் இந்த உலகம் என்ன ? அது எத்தன்மையது? என்பதை உணர்கிறார்கள். இவ்வுலகில் இறைவனைத் தவிர வேறு ஒன்றையுமே எவராலும் நேசிக்க இயலாது. மானிட அன்பு எவ்விதச் சாரமும் அற்றது என்பதை மனிதன் உணர்கிறான். மனிதனால் நேசிக்க இயலாது. பேசுவதெல்லாம் வெறும் பேச்சுத்தான். மனைவி தன் கணவனை நேசிப்பதாகக் கூறி அவனை அணைத்து முத்தமிடுகிறாள். ஆனால் அவன் இறந்தவுடன் முதலில் அவன் நினைவெல்லாம் அவன் வங்கியில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறான் என்பதைப் பற்றியும் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும்தான். கணவன், மனைவியை நேசிக்கிறான். ஆனால் மனைவி உடல்நலம் குறைந்து அழகு குன்றினால் அல்லது விகாரமடைந்தால், அல்லது அவள் ஏதாவது ஒரு தவறு செய்தால் அவளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் தோற்றமே சாரமற்றது.

அன்பு கட்டுரை கட்டுரைகள், அன்பு கட்டளை, அன்பு பாலம், அன்பு பாசம் பாடல் , பாடல்கள்  அன்பு பொன் மொழிகள், அன்பு பொன்மொழிகள், அன்பு மலர்களே நம்பி இருங்களே

One response to “உலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் தோற்றமே சாரமற்றது.”

  1. Anonymous says:

    good essay

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...