ராஜ் தாக்கரே தம்பியும் சிவசேனாகட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே நெஞ்சுவலியால் அவதிப்பட்டு மும்பையில் தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோகிராப் சோதனைக்காக அனுமதிக்கபட்டிருந்தர் .
இதை பற்றி தகவல் அறிந்ததும் ராஜ்தாக்கரே உடனடியாக மருத்துவமனைக்கு சென்று உத்தவ்தாக்கரேயை நேரில்சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு சோதனைகள்முடிந்து வெளியேவந்த அவர்கள் இருவரும் பத்திரிக்கையாளர்களை பார்த்து ஒன்றாக கைய சைத்துவிட்டு சென்றனர்.
இவர்களின் இந்தசந்திப்பானது வரும் 2014-ம் ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலில் மாற்றத்தை உருவாக்கும் என கூறப்படுகிறது.
அவர்களிடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தும் ராஜ்தாக்கரே அதை மறந்து உத்தவ்வை நேரில்சந்தித்தது அந்த கட்சியினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.