பிரணாப் முகர்ஜியை விருப்பமின்றி ஆதரிகிறார்களாம்

 ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க திரிணமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது . பிரணாப்பை தாங்கள் விருப்பமின்றி ஆதரிப்பதாக வேறு அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கருத்துதெரிவித்துள்ளார் .

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது ; ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை ஆதரிப்பது என்று முடிவெடுத்தோம் . ஆனால் துரதிருஷ்ட வசமாக தேர்தலில்போட்டியிட அவர் மறுத்துவிட்டார். இந்த நிலையில், பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது என்பதைத்தவிர எங்களுக்கு வேறுவழியில்லை. விருப்பமின்றி எடுக்கப்பட்ட முடிவும்கூட. எங்களிடம் இருக்கும் 50 ஆயிரம் ஓட்டுகளை வீணாக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார் .

இங்கேயோ கூடா நட்பு கேடாய்முடியும் என ஆருடம் சொன்னார் ஒருவர் . அங்கேயோ “விருப்பமின்றி எடுத்த முடிவு” என பிரணாபை ஆதரிப்பதை குறிப்பிடுகிறார் ஒருவர், இவர்களில் யாரும் நாட்டுமக்களுக்காக பாடுபட தயார் இல்லை, தங்களுக்குள் எதையோ எதிர்பார்த்து இந்தகூட்டணியில் தொடர்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...