எங்களின் மூன்று கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படாததால்தான் பார்லிமென்ட்டை முடக்கியதாக பா.ஜ.க கருத்து தெரிவித்துள்ளது .
தலைநகரில் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி கூறியதாவது, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை
ரத்துசெய்ய வேண்டும், இந்த முறைகேடு குறி்த்து நியாயமான விசாரணை நடத்தப்படவேண்டும் என அவர்கள் கூட்டாக தெரிவித்தனர்.
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
Leave a Reply
You must be logged in to post a comment.