ஏழ்மை இல்லாத நிலைமை உருவாக தி.மு.க, தோற்கடிக்கப்பட வேண்டும்

காங்கிரஸ் கட்சியிலிருந்து இளங்கோவன் விலகி, தனி கட்சி ஆரம்பித்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்,” என்று , பாரதீய ஜனதா , மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் :

 

ஸ்பெக்ட்ரம் ஊழலில் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை கைது செய்ய மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது . இது ஒரு கூட்டு கொள்ளை என்பதால்தான் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், சி.பி.ஐ.ரெய்டு என்று கண்துடைப்பு நாடகம் நடத்தி, காங்கிரஸ் அரசு மக்களை ஏமாற்றி வருகிறது .

முதல்வர் கருணாநிதி ஏழைகள் இருக்கும் வரை இலவசம் கொடுக்கப்படும்’ என்று சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்தார் , “. ஏழ்மை இல்லாத நிலைமை உருவாக வேண்டும் என்றால், தமிழகத்தில் தி.மு.க., அரசு தோற்கடிக்கப்பட வேண்டும். இல்லையெனில், ஏழைகள் கையேந்தும் நிலை என்றும் நீடிக்கும்.

காங்கிரஸ் ஆட்சிக்கு முற்று புள்ளி வைக்க, 1977 .ம் ஆண்டில் ஒன்று திரண்டது போல் , தி.மு க.வை தோற்கடிக்க அனைத்து கட்சிகளும் ஓர் அணியாக திரள்வது காலத்தின்கட்டாயமாக இருக்கிறது . அதே நேரத்தில், பாரதீய ஜனதா தன் சொந்தபலத்தில் போட்டியிட்டு வெற்றி பெறக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. பாரதீய ஜனதா, ஆட்சிக்கு வரும் போழுது , கட்டாயம் அனைத்து ஜாதி மக்களை கொண்ட அறவோர் குழு அமைத்து, கோவில்கள் பாதுகாக்கப்படும்.

இளங்கோவன் தற்போது, “தி மு க., – காங்கிரஸ்., கூட்டணி விரும்பதகாத கூட்டணி’ என்று , பேசி வருகிறார். தி மு க., கூட்டணியிலிருந்து காங்கிரஸ் ., விலகவில்லை என்றல் மூப்பனார் போல் , இளங்கோவன், தனி கட்சி துவங்கி மக்களுக்கு நன்மை செய்வார் என்று நம்புகிறேன்.என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...