காங்கிரசை வீழ்த்தும் எண்ணம், அனைத்து தரப்பிலும் வந்துவிட்டது

காங்கிரசை வீழ்த்தும் எண்ணம், அனைத்து தரப்பிலும் வந்துவிட்டது காங்கிரசை வீழ்த்தும் எண்ணம், அனைத்து தரப்பிலும் வந்துவிட்டது சிபிஐ., இல்லை என்றால் எப்போதோ இந்த அரசு கவிழ்ந்திருக்கும்’ என்று பா.ஜ.க., மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க் கட்சி தலைவருமான, அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று இது குறித்து மேலும் கூறியதாவது: காங்கிரசை வீழ்த்தும்எண்ணம், அனைத்து தரப்பிலும் வந்துவிட்டது. அதற்கான மனோபாவம் இனி வரும்காலங்களில், தீவிரமடையும். அப்போது, காங்கிரசை வீழ்த்தி பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்கும். ஆட்சியில் இருப்பதால், அதிகார மமதையுடன் செயல்படுகிறது காங்கிரஸ்.

சி.பி.ஐ., என்ற அமைப்பை கையில் வைத்துக்கொண்டு, எதிர்க் கட்சிகளை மிரட்டியும், அடிபணியவும் வைக்கிறது. சிபிஐ., என்ற ஒருஅமைப்பு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், மன்மோகன்சிங் அரசு எப்போதோ கவிழ்ந்திருக்கும். சிபிஐ., மூலம், மாயாவதி , முலாயம் சிங் போன்றவர்களை மிரட்டியே, இந்தஅரசு பதவியில் நீடித்து வருகிறது என்று அருண் ஜெட்லி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...