காமராஜரின் எண்ணங்களை மாணவர்கள் செயலில் காட்ட வேண்டும்

 காமராஜரின் எண்ணங்களை மாணவர்கள் செயலில் காட்ட வேண்டும் காமராஜரின் எண்ணங்களை இன்றையமாணவர்கள் தங்கள்செயல்களில் காட்டவேண்டும் என்று மதுரையில் நேற்று காமராஜரின் வெண்கலசிலையை திறந்துவைத்து தமிழக பா.ஜ.க தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.

நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஜெயராஜ் அன்ன பாக்கியம் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் காமராஜர் திருவுருவ வெண்கலசிலை நேற்று திறக்கப்பட்டது. காமராஜரின் 11வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் இந்த சிலையை திறந்துவைத்து பேசியதாவது:

தமிழகத்தின் சிறந்த முதலமைச்சராக இருந்தவர். ஏழை எளியோருக்கு என மதிய உணவுத்திட்டம் கொண்டுவந்தவர். மாணவர்கள் படிக்க பல்வேறு கல்வி நிலையங்கள் திறக்க காரணமாக இருந்தவர். இந்த அற்புதமனிதர் காமராஜரின் சிலையை திறப்பதை எனக்குக்கிடைத்த மிகப்பெரிய கவுரமாக கருதுகிறேன். கல்விக்கண் திறந்த காமராஜரின் எண்ணங்களை இன்றையமாணவர்கள் செயலில்காட்ட வேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...