காங்கிரசின் திறமையின்மை அனைவருக்கும் தெரியும் என பாஜக தலைவர் முக்தார் அப்பாஸ்நக்வி தெரிவித்துள்ளார் .
மேலும் அவர் கூறும்போது தேர்தல் கருத்துக் கணிப்பை நிறுத்த காங்கிரஸ் முயற்சி செய்கிறது. கருத்துசொல்பவர்களை அழிக்கலாம் ஆனால் கருத்தை ஒருபோதும் அழிக்க முடியாது . தேர்தல் கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ஒருகடிதம் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது,
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.