முன்னாள் அமைச்சர் ராஜா மீதான கைது நடவடிக்கை மிக தாமதமானதாகும் , என்று , பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார் .
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் தெரிவித்ததாவது , “ஊழல் என்பது மிகப்பெரிய விஷயம். மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள்
சரியான நேரத்தில் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும். முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கைது செய்யபட்டுள்ளது மிகதாமதமான நடவடிக்கையாகும் . மத்திய அரசில் ஊழல் என்ற புரையோடி போய்-விட்டதையே இது காட்டுகிறது’ என்று தெரிவித்தார் .
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.