கடுமையாக பணியாற்றி எங்கள் இலக்கை எட்டுவோம்

 உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து டெல்லியில், தமிழிசை சவுந்தர ராஜன் உள்ளிட்ட மாநில தலைவர்களுடன் பா.ஜ.க தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அனைத்து மாநிலங்களின் பா.ஜ.க தலைவர்கள், பொறுப்பாளர்கள், அமைப்பு பொதுச் செயலாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கலந்து கொண்டார்.

கூட்டம் முடிந்த பின் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பாஜக. மிகவும் வேகமாகவும், தீவிரமாகவும் உறுப்பினர் சேர்க்கையை நடத்திவருகிறது. இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களை சேர்த்த முதல்பத்து மாநிலங்களுக்குள் தமிழகம் வரும் வாய்ப்பு வெகுவிரைவில் எங்களுக்கு கிடைக்கும். தொடர்ந்து எங்களால் எடுக்கப்பட்ட முயற்சிகள், அவற்றை திறம்பட முடித்தவிதம் ஆகியவை பாராட்டும் படியாகவே இருந்தது என்பதை எங்கள் தேசிய தலைவர் உணர்ந்து கொண்டது எங்களுக்கு மிக்கமகிழ்ச்சி அளித்தது.

நாங்கள் மேலும் கடுமையாக பணியாற்றி எங்கள் இலக்கை எட்டுவோம். எங்கள் தேசிய தலைவர் அமித்ஷா வருகிற மார்ச் 5-ந் தேதி தமிழகத்துக்கு வரும்போது 600 மண்டல தலைவர்களை சந்திக்கிறார். தனிகவனம் எடுத்து உறுப்பினர்களை சேர்த்தவர்களுக்கு அவர் பாராட்டு பத்திரம் வழங்கப்போகிறார்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

3 responses to “கடுமையாக பணியாற்றி எங்கள் இலக்கை எட்டுவோம்”

  1. Admin says:

    SUPPER BASS

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...