மனதின்குரல் பிரதமர் இந்தமாதம் 28ம் தேதி மக்களிடையே வானொலி மூலம் உரை

 பிரதமர் நரேந்திர்மோடி மனதின்குரல் நிகழ்ச்சியின் மூலம் இந்தமாதம் 28ம் தேதி மக்களிடையே வானொலி மூலம் உரையாற்ற உள்ளார்.

மாதாமாதம் நரேந்திர மோடி மங்கிபாத் என்கிற மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் வானொலியில் மக்களிடையே நேரடியாக உரையாற்றிவருகிறார். கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த உரையில் மாணவர்கள், விவசாயிகள்,நலன் மற்றும் பல்வேறு தரப்பிலான தலைப்பில் உரையாற்றினார்.அதன்படி இந்த மாதம் தாம் உரையாற்றவேண்டிய விஷயம் குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் ஆலோசனையும் கேட்டுள்ளார்.ஆலோசனை அளிக்க விரும்பும் மக்கள் அவர் தமது டிவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள இணையத்தள முகவரிக்கு வருகிற 26ம் திகதிக்குள் தங்களது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது அவருடன் இணைந்து வானொலியில் மோடி உரையாற்றியது மிகச்சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாக இன்றுவரை பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...