ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற பேரவைத்தேர்தலில் பாஜக கண்டிப்பாக வெற்றிப்பெற வேண்டும் என மதுரையில் பாஜக செய்திதொடர்பாளர் குஷ்பு பேசினார்.
மதுரை தெப்பக்குளம் நடனகோபால நாயகி மந்திர் வளாகத்தில் மதுரை ....
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் என்பது எதிர்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஒருவிஷயமாகும். மக்களின் வரிப்பணத்தில் உல்லாசமாக ஊர்சுற்றுகிறார் பிரதமர் என எதிர்கட்சித் தலைவர்கள் சாடினர்.ஆனால் பிரதமரின் பயணங்களால் ....
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, சட்டப் பேரவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் அந்தத்தொகுதியில் வேட்பாளர் பெயர்களும் அண்மையில் சோஷியல் மீடியாவில் வலம்வந்தன. இந்நிலையில் ராமநாதபுரத்தில் ....
மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது விவசாயிகள் டிராக்டர்பேரணி நடத்துவது சரியல்ல என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாஹனாவாஸ் உசேன் தெரிவித்துள்ளார்.
புதியவேளாண் சட்டங்களை ரத்துசெய்யக்கோரி ....
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 14ஆம் தேதி மீண்டும் சென்னைவருகிறார். இது பாஜக தொண்டர்கள் மத்தியில் மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் வருகையின்போது அதிமுக-பாஜக இடையே ....
கோவா மாநிலத்தை ஆளும் பாஜக ஜில்லா பஞ்சாயத்து தேர்தலில் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 49 இடங்களில் 32 இடங்களை வென்றது, எதிர் கட்சியான காங்கிரஸ் ....
ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித்தேர்தலில் ஆளுங்கட்சியான காங்கிரஸுக்கு பெரும்பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் 21 மாவட்ட ஊராட்சிகளில் 11 இடங்களில் பாஜக முன்னிலைவகிக்கிறது. காங்கிரஸுக்கு 5 மாவட்ட ஊராட்சிகள் மட்டுமே ....
அத்வானிக்கு பாரதரத்னா விருது வழங்கக்கோரி கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் டி.எச்.சங்கர மூர்த்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் அத்வானி 1927ம் ....
தமிழகத்தில் பாஜக சார்பில், `நவம்பர் 6-ம்தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வேல்யாத்திரை நடத்தப்படும்’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த யாத்திரையை திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூரில் முடிக்க ....
புதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய அளவிலான பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாஜக.,வில் தேசியளவில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. பாஜகவின் தேசிய ....