மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக. கூட்டணி ஆட்சியில் உள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் சிவசேனா முக்கிய அங்கம் வகித்துள்ளது. இந்ததேர்தலில் பா.ஜ.க., சிவசேனா கூட்டணி 186 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி ....
கேரளாவில் தற்போது ஆளுங்கட்சியாக கம்யூனிஸ்டுகட்சி உள்ளது. எதிர்கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டுவருகிறது. பா.ஜ.க ஒரு எம்.எல்.ஏ.வுடன் கேரள அரசியலில் கால்ஊன்றி உள்ளது.
இந்தநிலையில் சமீபகாலமாக கம்யூனிஸ்டு பா.ஜ.க வினர் மீதான ....
செல்லாதநோட்டு அறிவிப்பு, மத்திய அரசின் சாதனை நடவடிக்கை' என, நிதியமைச்சர், அருண்ஜெட்லி பெருமிதம் தெரிவித்துள்ளார்.மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ.க, மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, சமூக வலைதள ....
டீமானிட்டைசேஷன் இந்தியாவை இருண்ட காலத்திற்கு தள்ளிவிட்டது என்று ஒப்பாரி வைத்துக்கொண்டு இருக்கும் கோமாளிகளின் முகத்தில் கரியை பூசும் வண்ணம் அடுத்த மாதத்தில் துவங்க இருக்கும் ஐந்து மாநில ....
கேரளமாநிலம் கன்னூர் மாவட்டத்தில் ரெமித் என்ற 32 வயதான பாரதிய ஜனதா தொண்டர் வெட்டி படுகொலை செய்யப் பட்டுள்ளார்.
அம்மாநில முதல்வர் பினராயிவிஜயன் தொகுதியான பினராயி நகரில் இந்தசம்பவம் ....
மத்தியப் பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட இருக்கிறார் தமிழக பா.ஜ.கவின் மூத்த தலைவரான இல.கணேசன். ' காலதாமதமாக வழங்கப்பட்ட பதவி என்றாலும், ஆர்.எஸ்.எஸ்ஸின் முகமாக ....
பா.ஜ.க.,வின் 3 நாள் தேசியகவுன்சில் கூட்டம் கேரளமாநிலம் கோழிக்கோட்டில் நடந்தது. இந்தகூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் கோழிக்கோடு வந்தார். அங்கு நடந்த பொதுக் ....
கோவை இந்துமுன்னணியின் செய்திதொடர்பாளர் திரு. சசிகுமார் நேற்று இரவு பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியான துயரச் சம்பவம் கடுமையானகண்டனத்துக் குரியதாகும். திரு. சசிகுமார் இந்து முன்னணியில் பல ....
உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 7 மாநிலங்களில் அடுத்த ஆண்டு (2017) சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்ததேர்தல்களில் அதிகபட்ச வெற்றியைப்பெற ....
அமித்ஷா விரைவில் தமிழகம் வர உள்ளதாகவும், உள்ளாட்சித் தேர்தலை பா.ஜ.க. சவாலாக சந்திக்கும் என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்தார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. ....