Popular Tags


சொத்து வரி உயர்வை கண்டித்து ஏப்ரல் 8 ஆம்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வை கண்டித்து ஏப்ரல் 8 ஆம்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக அரசின் அதிகபட்ச சொத்து வரி உயர்வை கண்டித்து ஏப்ரல் 8 ஆம்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ....

 

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! நமது கட்சியின் முன்னாள் மாநில தலைவரும் மேற்கு தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி பிரதேசத்தின் துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் மேன்மைக்கும் பெருமைக்கும் சிறுமை ....

 

பொள்ளாச்சியில் பொங்கியவர்கள் இப்போது அடங்கி போவது ஏன்?

பொள்ளாச்சியில் பொங்கியவர்கள் இப்போது அடங்கி போவது ஏன்? விருதுநகரில், ஒரு கும்பல் வீடியோ மூலம் பிளாக்மெயில் செய்து, 22 வயது பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்த அவலச் செய்தியறிந்து அதிர்ச்சியும் சோகமும் அடைந்தேன். இதே போல ....

 

கொஞ்சமேனும் துணிவிருந்தால் காங்கிரஸ் தனியாக நிற்கலாமே

கொஞ்சமேனும் துணிவிருந்தால் காங்கிரஸ் தனியாக நிற்கலாமே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட 13 கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இன்னொரு புறம் அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் குழுவாகப் போட்டியிட்டனர். ....

 

கடைசி மனிதனுக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல் தடுப்பூசிபோட்டது பாஜவின் சாதனை

கடைசி மனிதனுக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல் தடுப்பூசிபோட்டது பாஜவின் சாதனை கரோனா தடுப்பூசி குறித்து கேலிபேசியதையும் தாண்டி, கடைசி மனிதனுக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல் தடுப்பூசிபோட்டது பாஜவின் சாதனை என்று ஈரோட்டில் அண்ணாமலை பேசினார். ஈரோடு வில்லரசம்பட்டியில், பாஜக வேட்பாளர்களை ....

 

2024 ல் எம்.பி., தேர்தலும், எம்.எல்.ஏ., தேர்தலும் ஒன்றாக வரும்

2024 ல் எம்.பி., தேர்தலும், எம்.எல்.ஏ., தேர்தலும் ஒன்றாக வரும் 2024ல், எம்.பி., எம்.எல்.ஏ., தேர்தல் ஒன்றாகவரும் என பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார். வேலுார் மாவட்டத்தில் நடக்கும், நகர்ப்புற உள்ளாட்சிதேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் ....

 

என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ளப் பட்டுள்ளது

என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ளப் பட்டுள்ளது அதிமுக குறித்து பாஜக சட்டப் பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்துக்கு அதிமுக தலைமையிடம் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்ட பள்ளிமாணவி தற்கொலை ....

 

தமிழகம் ஒருபோதும் புறக்கணிக்கப்பட வில்லை

தமிழகம் ஒருபோதும் புறக்கணிக்கப்பட வில்லை பாஜக மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் கள்ளக்குறிச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டனர். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ....

 

தமிழக முதல்வரின் செயல் வடிவேலுவின் நகைச்சுவை போன்று உள்ளது

தமிழக முதல்வரின் செயல் வடிவேலுவின் நகைச்சுவை போன்று உள்ளது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு தமிழக மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மண்ணிப்பு கேட்கவேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு ....

 

சென்னையில் மழை பாதிப்பை தடுக்க முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார்?

சென்னையில் மழை பாதிப்பை தடுக்க முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார்? தமிழக முதல்வர் ஸ்டாலின் மேயராக இருந்த போது இருந்த நிலையில் தான் தற்போதும் சென்னை உள்ளது, சென்னையில் மழை பாதிப்பை தடுக்க முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார்? ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...