நரேந்திரமோடி தாக்கப்படலாம் என்று மத்திய உளவுத் துறையான ஐபி விடுத்த எச்சரிக்கையை பீகார் முதல்வர் நிதீஷ்குமார் வேண்டும் என்றே அலட்சியப் படுத்தியுள்ளார் என பா.ஜ.க குற்றம் ....
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுதொடர்பாக சி.பி.ஐ மேற்கொண்டுவரும் விசாரணையில் இருந்து பிரதமர் மன்மோகனசிங்கை மட்டும் ஒதுக்கிவிட முடியாது. அமைச்சகத்தின் முறையான அதிகாரம்பெற்று இருந்தவர் என்பதால் அவர் இதற்கு ....
பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடியையும், அமித் ஷாவையும் பொய் வழக்கில் சிக்கவைக்க பிரதமர் புலனாய்வு நிறுவனங்களை தவறாக பயன் படுத்துகிறார் என பாஜக ....
ராகுலின் விமர்சனத்தை தொடர்ந்து சுய மரியாதை இருந்தால் பிரதமர் மன்மோகன் சிங் தமது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அருண்ஜேட்லி வலியுறுத்தியுள்ளார். ....
அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் செய்துகொள்ளும் அணுசக்தி ஒப்பந்தத்தில் இழப்பீடுகோரும் உரிமையை இந்திய அணுமின்சக்தி நிறுவனம் (என்.பி.சி.ஐ.எல்) விட்டுக் கொடுக்க வாய்ப்புள்ளதாக பாஜக. கவலைதெரிவித்துள்ளது. .
2014 நாடாளுமன்ற தேர்தலுக்கான நரேந்திர மோடி பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது வெற்றிகரமான முடிவு என மாநிலங்களவை எதிர்க் கட்சி தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். ....
லோக்சபாதேர்தல் மூலம் நாட்டுக்கான நல்லதலைவரை நாங்கள் அளிப்போம் என பா.ஜ.க,. மூத்த தலைவர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் கருத்தரங்கம் ஒன்றில் பேசிய அருண்ஜேட்லி, நாட்டில் நல்லதலைமை ....
உ.பி..,மாநிலத்தில் உள்ள அரசு, ஓட்டுவங்கி அரசியலுக்காக ஐஏஎஸ்.அதிகாரி துர்காசக்தி நக்பால் சஸ்பெண்ட் செய்ய பட்டுள்ளார்.என்று பாஜக., மூத்த தலைவர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். .