"இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்" என்று மகாதேவி திரைப்படத்தில் வில்லன் நடிகர் வீரப்பா தனது சதித்திட்டம் கைக்கூடா விரக்தியில் சாபம் விடுவார். அதேபோன்று 1000, ....
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கைய்யா நாயுடு கூறியதாவது: எதிர்க் கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ், நேற்று கருப்புதினம் அனுசரிப்பதாக தெரிவித்தது. ஆனால் உண்மையில் அவர்கள் ....
தமிழகத்தில் அரசியலும், கருப்புபணமும் ஒன்றாக கலந்துள்ளதாக தமிழக பா.ஜனதா பொறுப்பாளர் முரளிதரராவ் கூறினார்.
தமிழக பா.ஜனதா பொறுப்பாளர் முரளிதர ராவ் மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லியில் ....
கருப்பு பணத்தை ஒழிக்க மோடி எடுத்த அதிரடி நடவடிக்கை உலக அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
உலகம்முழுக்க பணப்புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில்,இந்தியாவில் பணப்புரட்சியை செய்த பிரதமர் நரேந்திரமோடி மாபெரும் தலைவராக உலகமக்களால் ....
மம்தா பேனர்ஜி இந்த கருப்பு பண ஒழிப்பை மிக தீவிரமாக எதிர்ப்பதன் உண்மையான நோக்கம் என்ன?
மம்தா பேனர்ஜி'யின் மிக பெரிய வாக்கு வங்கி மேற்கு வங்காளத்தில் உள்ள ....
கருப்புபணத்துக்கு எதிரான சிலுவைப் போரில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
‘ரூ.1,000, ரூ.500 நோட்டுகள்செல்லாது’ ....
இந்த நாட்டில் உள்ள சாபக்கேடே தான் ஒழுங்காக இருக்க மாட்டான்.ஆனால் அடுத்தவனை நொட்டை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்அடுத்த வீட்டுகாரனுக்கு நல்ல தண்ணீர் குழாய் வர தன்னுடைய இடத்தில் ....
கருப்புபணத்தை ஒப்புக்கொள்ள அவகாசம் வழங்குவது முழு பொதுமன்னிப்பு அல்ல என்று மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் பதுக்கி யுள்ள கருப்பு பண விவரங்களை தானாக முன் ....
ஊழல் மற்றும் கருப்புபண விவகாரங்களை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
துருக்கியின் அண்டாலியா நகரில் நடை பெற்று வரும் ஜி-20 கூட்டமைப்பின் ....
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப் பட்டுள்ள ஒட்டு மொத்த கருப்பு பணத்தையும் வகுத்தால், அது இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 லட்சம் என்றளவில் இருக்கும் என்ற கருத்தையே ....