கடந்த ஜூலை மாதம் அதிகபட்சமாக 600 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் வரை செய்யப்பட்டுள்ளது இதுகுறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
எண்ம(டிஜிட்டல்) பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் ....
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியாதிட்டம், ஊழல்வாதிகளிடம் இருந்து ஏழைகளை காப்பாற்றியுள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.
குஜராத்தின் காந்திநகரில் ‘டிஜிட்டல் இந்தியாவாரம் 2022’ என்ற நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர ....
நாடுமுழுவதும் பணமில்லா பரிவர்த்தனை 2022-ம் ஆண்டுக்குள் சாத்தியமாகவேண்டும் உலகில் பணமில்லா பரிவர்த்தனைக்கு பலநாடுகள் மாறியுள்ளன. இந்தியாவிலும் டிஜிட்டல் இந்தியா, பணமில்லா பரிவர்த்தனையை படிப்படியாக மக்கள் ஏற்கத்தொடங்கியுள்ளனர். இதனால் ....
நடிகர் விஜய்யை தனிப்பட்ட முறையில் தான் எதுவும் விமர்சிக்க வில்லை என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் ....
அரசின் வரி விதிப்புகள் பற்றி திரைப் படங்களில் தவறான கருத்துகளைப் பரப்ப க்கூடாது’ என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரித் துள்ளார் தீபாவளி அன்று வெளியான ’மெர்சல்’ ....
பிரதமர் நரேந்திரமோடி டிவி வாயிலாக இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், வங்கியிலும், ஏடிஎம்களிலும் பணம் எடுக்க மக்கள் பட்டகஷ்டங்களுக்கு நன்றி தெரிவித்து பெருமிதம் தெரிவித்தார். ....
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ செல்லிடப் பேசி சேவை தொடர்பான விளம்பரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் பயன்படுத்தப் பட்டதில் எந்தத் தவறுமில்லை என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை ....
அடுத்த கல்வியாண்டு முதல் பட்டங்களும், கல்வி சான்றிதழ்களும் டிஜிட்டல்முறையில் மாணவர்களுக்கு கிடைக்கச் செய்வதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.
தேசியக் கல்வி ஆவணக்காப்பகம் தொடர்பான விழிப்பு ....
"ஏசியான் அமைப் பிலுள்ள பல ஆசியநாடுகள், இப்பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தங்களால் ஆன பங்களிப்பை செய்துள்ளன. இப்போது இந்தியாவின் முறை. எங்களுக்கானகாலம் வந்துள்ளதாக நாங்கள் உணர் ....