Popular Tags


சுங்கச் சாவடி பிரச்னைக்கு தீர்வு காண நிதின்கட்காரி புதுச்சேரி வருகை

சுங்கச் சாவடி பிரச்னைக்கு தீர்வு காண நிதின்கட்காரி புதுச்சேரி வருகை மத்திய சாலை போக்கு வரத்து துறை அமைச்சர், நிதின்கட்காரி, நவம்பர், 20ல் புதுச்சேரி வருகிறார். சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில ....

 

லாரி ஸ்டிரைக் வாபஸ்

லாரி ஸ்டிரைக் வாபஸ் மத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதையடுத்து, லாரி உரிமையாளர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றனர். .

 

சுங்க சாவடிகளை அகற்றினால் 3 லட்சம் கோடி வரை இழப்பிடு வழங்க வேண்டும்

சுங்க சாவடிகளை அகற்றினால் 3 லட்சம் கோடி வரை இழப்பிடு வழங்க வேண்டும் நாடுமுழுவதும் சுங்க கட்டண வசூல் முறையை ரத்து செய்ய வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும், டி.டி.எஸ். பிடித்தம்செய்யும் முறையை ....

 

டிசம்பர் மாதத்திற்குள் 50,000 கிமீ., சாலை

டிசம்பர் மாதத்திற்குள் 50,000 கிமீ., சாலை வரும் டிசம்பர் மாதத்திற்குள் 50,000 கிமீ., தொலைவுக்கு புதிதாக சாலையமைத்து, நெடுஞ்சாலைகளின் மொத்ததொலைவை 1.5 லட்சம் கி.மீ., அதிகரிக்க மத்திய அரசு உறுதி எடுத்துள்ளதாக, நிதின்கட்காரி ....

 

நெடுஞ்சாலைகளில் மரம் ஐந்து லட்சம் பேருக்கு வேலை

நெடுஞ்சாலைகளில் மரம்  ஐந்து லட்சம் பேருக்கு வேலை நெடுஞ்சாலைகளில் மரம் நடுகின்ற புதிய திட்டத்தினால் ஐந்து லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். .

 

10 முக்கியமான சாலைகள், சர்வதேசதரத்தில் அதிவிரைவு நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும்

10 முக்கியமான சாலைகள், சர்வதேசதரத்தில் அதிவிரைவு நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும் சென்னை - பெங்களூரு சாலை உட்பட, 10 முக்கியமான சாலைகள், சர்வதேசதரத்தில் அதிவிரைவு நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும்,'' என, மத்திய நெடுஞ் சாலை துறை அமைச்சர் நிதின் ....

 

நிதின் கட்காரி தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கான அடிக்கலை நாட்டினார்

நிதின் கட்காரி தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கான அடிக்கலை நாட்டினார் தமிழகத்தில் ரூ.2,838 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை பணிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று அடிக்கல் நாட்டினார். கன்னியா குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் புதியபாலம் கட்டுவது ....

 

நான்கு வழிச் சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழா

நான்கு வழிச் சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழா மதுரைக்கு மத்திய அமைச்சர் நிதின்கட்காரி இன்று(ஜூலை 17) வருகிறார். நாகர்கோவில் நான்கு வழிச் சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழா அவர் தலைமையில் காலை 11 மணிக்கு சுசீந்திரத்தில் ....

 

திரிபுரா, அசாம் மாநிலங்களை இணைக்கும் வகையில் இருதேசிய நெடுஞ்சாலை

திரிபுரா, அசாம் மாநிலங்களை இணைக்கும் வகையில் இருதேசிய நெடுஞ்சாலை திரிபுரா, அசாம் ஆகிய வட கிழக்கு மாநிலங்களை இணைக்கும் வகையில், இருதேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கப்படும்,'' என, மத்திய அமைச்சர் நிதின்கட்காரி அறிவித்துள்ளார். .

 

இந்தியாவுடன் இலங்கையை தரை வழியாக இணைப்பதற்கான திட்டம் தயார்

இந்தியாவுடன் இலங்கையை தரை வழியாக இணைப்பதற்கான திட்டம் தயார் இந்தியாவுடன் இலங்கையை தரை வழியாக இணைப்பதற்காக ரூ.23 ஆயிரம்கோடியில் திட்டம் மேற்கொள்ளப்படும் என மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார். .

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...