பிரதமர் பதவிக்கான தகுதியை சுயமாகசம்பாதித்து, அதை சாதித்துக் காட்டியவர் நரேந்திர மோடி' என, மறைந்த முன்னாள் ஜனாதிபதி, பிரணாப்முகர்ஜி தன்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், மூத்த காங்கிரஸ் ....
பிரணாப் முகர்ஜி, மேற்கு வங்கத்தில் உள்ள மிரடி எனும் சிறுகிராமத்தில் 1935-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி பிறந்தார். அரசியல், வரலாறு மற்றும் சட்டத்துறையில் பட்டங்கள் பெற்றவர்.
காங்கிரஸ் ....
முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84. மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், மருத்துவ மனையில் சிகிச்சையளிக்கப் பட்டு வந்த ஆழ்ந்தகோமா நிலையில் ....
குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி என் மீது தந்தையைப்போல அக்கறை செலுத்தினார் என்று பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
"குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி} ஒரு ராஜதந்திரி' என்ற பெயரில் ....
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவை களுக்கு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவுகுறையும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
தேசியவாக்காளர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் ....
கிருஷ்ண ஜென்மாஷ்டமியை யொட்டி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
டிவிட்டரில் அவர்கள் தெரிவித்த வாழ்த்துச்செய்தியில்:
நாடுமுழுவதும் கிருஷ்ணர் பிறந்ததினமான இன்று ....
அரசியலில் மாறுபட்டகொள்கைகள் இருந்தபோதிலும், பல்வேறு திட்டங்களை செயல்ப டுத்துவதில் அரசுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுபவர் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி. நான் டெல்லிக்கு வந்ததுமுதல் அவர் எனக்கு வழிகாட்டியாக விளங்குகிறார் என்று ....
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பிரணாப்முகர்ஜி தலைமையில் கவர்னர்கள் மாநாடு இன்று (செவ்வாய்க் கிழமை) தொடங்கி புதன் கிழமை வரை நடைபெறுகிறது. இதில் 23 மாநில கவர்னர்களும் ....
மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலிசெலுத்தினர்.
தேசதந்தை என்று அழைக்கபடும் மகாத்மா காந்தி உயிர் நீத்த நாளான இன்று (ஜனவரி30) ....
இந்தியாவின் 67–வது குடியரசுதினம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசியகொடி ஏற்றி வைத்தார்.
இந்த ஆண்டு குடியரசுதின விழாவில் பிரான்ஸ் நாட்டின் ....