''பொங்கல் நாளில் பூஜைகள் செய்வதுடன், நமக்கு உதவியவர்களுக்கு நன்றிசெலுத்தி, நம்மை சுற்றி இருப்பவர்களுடன், இனிதான உறவை மேம்படுத்திக் கொள்வது என்ற, 'சங்கல்பத்தை' எடுத்துக்கொள்ள வேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., ....
நவீன இந்தியாவின் புதிய துவக்கம் இன்று தொடங்கியுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் பூமிபூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் உரையாற்றியதாவது, இந்த உலகமே ஒருகுடும்பத்தை ....
சிலரின் தவறுக்காக ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் பழிசுமத்தக் கூடாது. அனைத்து மதத்தவருக்கும் பாகுபாடின்றி உதவி புரிய வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் தொண்டா்களுக்கு, அந்த அமைப்பின் தலைவா் ....
அயோத்தி தீர்ப்பை பற்றி ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஸ்ரீ மோகன் பாகவத் ஜி (09.11.2019)
ஸ்ரீராமெஜன்ம பூமி தொடர்பாக பாரத மக்களின் உணர்வு, நம்பிக்கை, ஈடுபட்டு ஆகியவற்றிக்கு நியாயம் ....
ஜார்க்கண்ட் மாநிலம், சிம்டேகா மாவட்டத்தில் ராமரேகை கோயில் உள்ளது. ராமர், சீதை, லட்சுமணன் ஆகிய மூவரும் 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற போது, ராம ரேகை என்ற ....
ஏராளமான கனிமவளமும் மனித வளமும் இருந்தும் கூட, நம்நாடு இன்றும் வளர்ந்து வரும் நாடாகத்தான் இருப்பது ஏன்?' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசினார்.
மஹாராஷ்டிரா மாநிலம் ....
தர்மம், ஒழுக்கம் இருக்கும் இடத்தில் வெற்றி எளிதில் வந்துசேரும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
திருச்சி சாதனா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட ....
அரசு தடையை மீறி மோகன் பாகவத் பாலக்காட்டில் தேசிய கொடியேற்றினார்.
குடியரசு தினத்தன்று பாலக்காட்டில் உள்ள பள்ளி ஒன்றில் ஆர்எஸ்எஸ். தலைவர் மோகன்பகவத் தேசியக்கொடி ஏற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே ....
இந்தியாவுடனான பகையுணர்வை பாகிஸ்தான் இன்னமும் மறக்க வில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறினார்.
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. ....
உலகை வழி நடத்துவது இந்தியாவின் கடமை என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மத்தியபிரதேசம் உஜ்ஜைனில் நேற்று நடந்தவிழாவில் அவர் பேசியதாவது: உலகம் முழுவதற்கும் பொது வானது ....