பேச்சு, கருத்து சுதந்திர த்தை மதிக்கிறோம், மாறுபட்ட கருத்துகளை தடுப்பது எங்கள் நோக்கமல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து மத்திய அரசு கூறியுள்ளது.
.
காங்கிரஸை போன்று இல்லாமல் வலுவான பிரதமரின் தலைமையில் செயல்படும் அரசை நாட்டுக்கு பாஜக தந்துள்ளது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
.
வெள்ள பாதிப்புக் குள்ளான காஷ்மீரில், தொலைத் தொடர்பு சேவையை மீண்டும் துவக்க, மத்திய அரசு மும்முரம் காட்டிவருவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
.
பிரதமரின் மக்கள் நிதித்திட்டம் (பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா) வெற்றி பெற அரசியலை கடந்து அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மத்திய தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், ....
2019-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்தியருக்கும் ஸ்மார்ட் போன் வழங்கவேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் திட்டம் என மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் ....
பிரதமர் நரேந்திரமோடி, இரண்டு, மூன்று நிமிடங்களில், முடிவுகளை எடுக்கிறார். அவருக்கு சனி, ஞாயிறு விடுமுறை என்பது எல்லாம் கிடையாது. தன் முடிவால் எத்தனை ....