இலங்கை மட்டகளப்பு எல்லை கிராம பகுதிகளில் தமிழர்களின் மாடுகளை சிங்களவர்கள் விஷம் வைத்து கொள்வதாக புகார் கூறப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு 35ம் கிராமத்தை சேர்ந்த சுந்தர ராஜா என்பவரின் 8 ....
ஆப்கானிஸ்தான் அமைதி குழுவின் மூத்த தலைவர் அர்சலா ரஹ்மானி வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, காரில் வந்த மர்மநபர்களால் சுட்டு கொல்லப்பட்டார் . உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் ....
புற்றுநோயை குணப்படுத்தும் புதிய ஊசி மருந்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர் இந்த புதிய ஊசிமருந்தை புற்று நோயாள பாதிக்க பட்ட இடத்தில் செலுத்தினால் போதும் அதன் பாதிப்பு ....
பிரான்ஸ் அதிபர்தேர்தலில் தற்போதைய அதிபர் சர்கோசி தோல்வியுற்றார் இதை தொடர்ந்து புதிய அதிபராக சோஷலிஸ்ட் கட்சியை சேர்ந்த ஹோலன்ட் பதவியேற்க உள்ளார்
ஞாயிற்றுகிழமை நடைபெற்ற 2 சுற்று வாக்குப் ....
அல்குவைதா இயக்க தலைவர் பின் லேடனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் ஆப்கானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் அதிர்ஷ்டவசமாகஅமெரிக்க அதிபர் ஒபாமா உயிர் தப்பினார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா ....
ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்ததை முதலில் அந் நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.தான் அமெரிக்காவுக்கு காட்டி கொடுத்ததாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ.வுக்கு ....
பாகிஸ்தான் இந்தியாவுக்கு போட்டியாக இன்று அணு ஆயுத ஏவுகணைசோதனையை நடத்தியது. இந்தியா 6 நாட்களுக்கு முன்பு 'அக்னி-5' ஏவுகணை_சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த ஏவுகணை ஒரு_டன் எடைகொண்ட ....
அமெரிக்காவின் கலிபோர்னியா, நேவேடா பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் திடீரென பயங்கரவெடிசத்தம் கேட்டதாகவும் , இந்த வெடிச் சத்தம் சியராநிவேடா மலை பகுதியிலும் கேட்டுள்ளது. மேலும் நெருப்பு ....
இந்தோனேசியாவின் பபுவா பகுதியில் நேற்றுகாலை 10 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.6 என பதிவானதாக, அமெரிக்க புவியியல் துறையினர் ....