ஒவ்வொரு பாஜக உறுப்பினரும் மோடியின் கரத்தை வலுப்படுத்து வேண்டும்

 பிகார் தோல்விக்கு பின் பாஜக மூத்த உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள் கட்சி அளவிலேயே விவாதிக்கப் பட வேண்டும் என்றார் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு.

 பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கைய நாயுடு, மூத்த தலவைர்கள் தங்கள் கருத்துகளை கட்சி கூட்டங்களில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். அதை பொதுவெளியில் விவாவதிப்பது நல்ல தல்ல .

கடந்த 2014 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மோடி தலைமையில் எதிர்கொண்ட பாஜக, இதுவரை இல்லாத அளவில் அதிக இடங்களைப்பெற்று தனிபெரும் கட்சியாக ஆட்சியை பிடித்தது. மேலும், அஸ்ஸாம், பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைபிடித்தது.

இந்நிலையில் பிகார் தேர்லில் ஏற்பட்ட தோல்விக்கு குறிப்பிட்ட ஒரு வரையோ அல்லது குழுவையோ பொறுப்பேற்க வேண்டும் என கூறகூடாது

கடந்த 2004 மற்றும் 2009 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்த போது எந்த தனிப்பட்ட நபரும் பொறுப்பேற்க வில்லை . 2004 தேர்தலில் நானும், 2009 தேர்தலில் அத்வானியும் கட்சியை வழிநடத்தினோம்

பாஜக வளர்ச்சிக்கு அத்வானி அளித்துள்ள பங்களிப்பு அளப்பரியது , தற்போது இந்தியாவின் மிகபிரபல தலைவராக மோடி இருக்கிறார் ஒவ்வொரு பாஜக உறுப்பினரும், பாஜக அனுதாபிகளும் மோடியின் கரத்தை வலுப்படுத்து வேண்டும் என்றார் நாயுடு.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...