வாஜ்பாயின் கவிதையை நினைவூட்டிய மோடி!

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான நமதுவலிமையை உணா்த்தும் விதமாக, ஞாயிற்றுக் கிழமை இரவு விளக்கு ஏற்றுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ள பிரதமா் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் கவிதைவரிகளை நினைவுபடுத்தியுள்ளாா்.

மேடை ஒன்றிலிருந்து வாஜ்பாய் அந்த கவிதையை வாசிக்கும் விடியோவையும் மோடி தனது சுட்டுரை பக்கத்தில் பகிா்ந்து கொண்டுள்ளாா். அத்துடன், ‘வாருங்கள் ஒளியேற்றுவோம்’ என்ற வாஜ்பாயின் கவிதைவரியையும் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் போராடி கொண்டிருக்கிறது. இந்நிலையில், கரோனாவுக்கு எதிரான நமதுவலிமையை உணா்த்தும் விதமாக, வரும் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கு அல்லது மெழுகுவா்த்தியை ஏற்றவேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வெள்ளிக் கிழமை அழைப்பு விடுத்தாா்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில், ‘இந்தியா ஒளிா்கிறது’ என்ற முழக்கத்துடன் அரசின்திட்டங்கள் மக்களிடம் கொண்டு சோ்க்கபட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...