நாடு பொருளாதார பின்னடவைச் சந்தித்ததற்கு பிரதமர் மன்மோகன்சிங் தான் முக்கிய காரணம், ஊழல்லில் கொழிக்கும் பணத்தில் பிரதமருக்கும் பங்குசெல்வதாக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார் ,
குஜராத்தின் சூரத்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது ; முக்கிய விஷயங்களில் பிரதமர் மவுனமாக இருப்பதால் , ஊழல்கள் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் , நாடும் அழிவுப்பாதையில் பயணிக்கிறது என்றார்.
நாட்டின் முக்கியப்பதவியில் உள்ள ஒருவர் மவுனம் சாதிக்கும் ஒரு நிலை உலகில் வேறு_எந்த நாட்டிலும் இல்லை, தற்போதைய சூழ்நிலையில் கேப்டன் இல்லாத கப்பலைப் போன்று நாடு உள்ளது . பல்வேறு ஊழல் பணத்தில் இருந்து பிரதமர் தனது சொத்துமதிப்பை அதிகரித்து கொண்டுள்ளதாக நரேந்திர மோடி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.