பாஜகவில் இருந்து விலகும்முடிவை எடுத்துள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானியின் மனதை மாற்றுவோம் என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் பாஜக. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கின் வீட்டிற்கு முரளிமனோகர் ஜோஷி, வெங்கய்யா நாயுடு, சுஷ்மாசுவராஜ் ஆகியோர் சென்றனர். இந்த சந்திப்பின்போது அத்வானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள கூடாது என்று ராஜ்நாத்சிங்கிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
ராஜ்நாத்சிங் வீட்டு வாசலில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சுஷ்மாசுவராஜ், ‘நாங்கள் அனைவரும்சென்று அத்வானியை சந்திக்கவுள்ளோம். ராஜினாமாமுடிவை திரும்பப்பெற வேண்டும் என அவரை வற்புதுத்துவோம்’ என்று கூறினார்.
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
Leave a Reply
You must be logged in to post a comment.