குஜராத் முதல்வர் நரேந்திரமோடி சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு நிகரானவர் என மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்துதெரிவித்த சிவராஜ்சிங் சவுகான், ‘திரு. நரேந்திர மோடியின் ஆளுமையையும், பணியையும் சர்தார் வல்ல பாய் பட்டேலுடன் மட்டுமே ஒப்பிட்டுபார்க்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.