மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைவதை யாராலும் தடுக்கமுடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரலில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் ....
மேற்குவங்கத்திற்கு சென்றுள்ள பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா முன்னிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்கள், ஒரு எம்.பி. மற்றும் முன்னாள் ....
ஐதராபாத் மேயராக பா.ஜ.,வை சேர்ந்தவர் தேர்வுபெற்றால், அங்கு சிறந்தநிர்வாகம் அளிப்பதுடன், நகரை, ஐடி துறையின் மையமாக மாற்றுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஐதராபாத் ....
பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றமுடியும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
தமிழகம் வருகைதந்த உள்துறை அமைச்சரும் பாஜக ....
சுமார் ஓராண்டிற்கு பிறகு அமித்ஷா சென்னை வர உள்ளது பாஜக தலைவர்களை மட்டும் அல்லாமல் தமிழக அரசியல்களத்தை உற்றுநோக்கும் அனைவரையும் எதிர்பார்க்க வைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ....
மேற்குவங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்தியஅமைச்சர் அமித்ஷா, அடுத்த மேற்குவங்க சட்ட சபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியைபிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் ....
மோடியின் ஆட்சி மேற்குவங்கத்திலும் அமைவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும், பாஜக ஆட்சியமைக்கும், 5 ஆண்டுகளில் தங்கவங்காளம் உருவாகும் என பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ....
இந்திய மக்களின் பாதுகாப்பும், ஆரோக்கிய வாழ்வுமே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முக்கிய முன்னுரிமைகள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு ....