Popular Tags


TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ” 100 கோடி ஊழல்” :

TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ” 100 கோடி ஊழல்” : 20 லட்சம் முதல் 40 லட்சம் வரை பணத்தை பெற்றுக் கொண்டு TRB தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாலிடெக்னிக் விரிவுரையாளர் வேலை வழங்க முயன்றது அம்பலம். கடந்த ....

 

கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி வரை ஊழல் செய்திருப்பதாக : எடியூரப்பா குற்றச்சாட்டு

கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி வரை ஊழல் செய்திருப்பதாக : எடியூரப்பா குற்றச்சாட்டு கர்நாடக முதல்வர் சித்தராமையா நிலக்கரி ஒப்பந்தம் தொடர்பாக ரூ.450 கோடி வரை ஊழல் செய்திருப்பதாக கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான எடியூரப்பா குற்றஞ் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ....

 

நடிகர் விஜய் கலையை சேவையாகக் கருதி, 5 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் மக்கள் திரைப்படம் பார்க்கும் வகையில்,திரைப்படங்களில் நடிப்பாரா?

நடிகர் விஜய் கலையை சேவையாகக் கருதி, 5 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் மக்கள் திரைப்படம் பார்க்கும் வகையில்,திரைப்படங்களில் நடிப்பாரா? நடிகர் கள் ஊழலை விமர்சிக்க மட்டுமே செய்வதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.           நடிகர் கள் ஊழலை விமர்சிக்க மட்டுமே செய் ....

 

மத்திய அரசு ரூ.2,000 நோட்டுகளை வாபஸ்பெறும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை

மத்திய அரசு ரூ.2,000 நோட்டுகளை வாபஸ்பெறும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை கருப்புபணம், ஊழல் ஆகியவற்றை ஒழிப்பதற்காக கடந்த நவம்பர்மாதம் 8-ந் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக ஒழித்தார். இதனையடுத்து புதிய 500 ....

 

தாங்கள் செய்த ஊழல்களை திசைதிருப்பும் காங்கிரஸ்

தாங்கள் செய்த ஊழல்களை திசைதிருப்பும் காங்கிரஸ் இந்த ஆட்சியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஊழல் குற்றச் சாட்டுகளை கண்டு பிடிக்க முடியவில்லை என்பதால், தங்கள் ஆட்சியில் செய்த ஊழல்களை கண்ணு, காது வைத்து ....

 

வெளிநாட்டில் இருந்து பெறப்படுகிற நிதி எப்படி செலவிடப் படுகிறது என்பதை அறியும் உரிமை நாட்டுக்குண்டு

வெளிநாட்டில் இருந்து பெறப்படுகிற நிதி எப்படி செலவிடப் படுகிறது என்பதை அறியும்  உரிமை நாட்டுக்குண்டு மத்தியில் உள்ள பாஜக  அரசை சீர்குலைக்க சதி நடக்கிறது . சமீப காலமாக என் மீது தொடர்தாக்குதல்கள் நடத்தப்படுவதை நீங்கள் காணலாம். சிலர் தொடர்ந்து தாக்கு தல்களில் ....

 

ஊழல் மற்றும் கருப்பு பணங்களை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது

ஊழல் மற்றும் கருப்பு பணங்களை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது ஊழல் மற்றும் கருப்புபண விவகாரங்களை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது  என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். துருக்கியின் அண்டாலியா நகரில் நடை பெற்று வரும் ஜி-20 கூட்டமைப்பின் ....

 

நிலக்கரி, அலைக்கற்றை, காமன்வெல்த் ஊழல்களில் ஏழைகளா பயனடைந்தார்கள்?

நிலக்கரி, அலைக்கற்றை,  காமன்வெல்த் ஊழல்களில் ஏழைகளா பயனடைந்தார்கள்? "பணக்காரர்களின் அரசு என்று எமது அரசின் மீது காங்கிரஸார் விமர்சனம் எழுப்புகின்றனர்; அவர்கள் நடத்திய "பணப் பெட்டி' (ஊழல்) அரசைவிட இந்த அரசு மேலானது' என ....

 

ஊழல் கறைபடிந்த நபர்களுடன் உள்ள உறவில் மம்தா பானர்ஜி இரட்டைவேடம் போடுகிறார்

ஊழல் கறைபடிந்த நபர்களுடன் உள்ள உறவில்  மம்தா பானர்ஜி இரட்டைவேடம் போடுகிறார் ஊழல் கறைபடிந்த நபர்களுடன் உள்ள உறவில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரட்டைவேடம் போடுகிறார் என்று மாநில பாஜக தலைவர் ராகுல் சின்ஹா குற்றம்சாட்டினார். .

 

ஆட்சித்திறன் பற்றாக்குறை

ஆட்சித்திறன் பற்றாக்குறை இன்றைய நிலையில், 100கோடி ரூபாய் செலவில் திட்டம் மேற்கொள்ள வேண்டும் என்றால், அதில், அரசின் பல்வேறு படிநிலைகளுக்கு, 30 முதல் 50 சதவீதத்தை லஞ்சமாக கொடுக்கவேண்டிய ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...