Popular Tags


உலகத்துக்கே நாம் விவசாயத்தில் முன்னோடியாக திகழ வழிவகுத்திட வேண்டும்

உலகத்துக்கே நாம் விவசாயத்தில் முன்னோடியாக திகழ வழிவகுத்திட வேண்டும் வரும் 25 ஆண்டுகளில் விவசாயத்தில் மேலும் பலபரிசோதனைகளை நடத்தி உலகத்துக்கே நாம் விவசாயத்தில் முன்னோடியாக திகழ வழிவகுத்திட வேண்டும். இக்ரிசாட் பரிசோதகர்களின் கடந்த 50 ஆண்டுகால பங்கு ....

 

சமூக நீதி காத்த வீரர் – உலகத் தலைவர் நரேந்திர மோடி

சமூக நீதி காத்த வீரர் – உலகத் தலைவர் நரேந்திர மோடி சமூக நீதி காத்த வீரர் - உலகத் தலைவர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 17) மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள். இந்நாளில் அவரைப் ....

 

கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில் ஈடுபட வேண்டும்

கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில் ஈடுபட வேண்டும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாநிலஅரசுகள், உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என, பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார். நாடுமுழுவதும் கொரோனா தொற்றின் 2 - வது அலை வேகமாக பரவிவருகிறது. ....

 

விருப்பம்!தாய்மொழியில் மருத்துவ படிப்பு வசதி

விருப்பம்!தாய்மொழியில் மருத்துவ படிப்பு வசதி எனதருமை சகோதர, சகோதரிகளே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். ஏழைகள் மற்றும் சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட பிரிவு மக்களுக்கு நிலங்களை ....

 

இந்த ஆண்டில் நம்பிக்கை மற்றும் ஆரோக்கியம் மேலோங்கட்டும்

இந்த ஆண்டில் நம்பிக்கை மற்றும் ஆரோக்கியம் மேலோங்கட்டும் ஆங்கில் புத்தாண்டையொட்டி நாட்டுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் புத்தாண்டுவாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி சுட்டுரையில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், "இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!, ....

 

நான் மிகவும் ஆசீர்வதிக்கப் பட்டதாக உணர்ந்தேன்

நான் மிகவும் ஆசீர்வதிக்கப் பட்டதாக உணர்ந்தேன் பிரதமர் நரேந்திரமோடி நேற்று திடீரென டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு சென்று வழிபாடுநடத்தினார். முன்னறிவிப்பு இல்லாமல் பிரதமர் சென்றதால், பெரியளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. டெல்லியில் உள்ள ரகாப்கஞ்ச் குருத்வாராவுக்கு ....

 

பாரம்பரிய தலைப்பாகையுடன் சுதந்திர தினவிழாவில் மோடி

பாரம்பரிய தலைப்பாகையுடன் சுதந்திர தினவிழாவில் மோடி ஆண்டுதோறும் சுதந்திரதின விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பாரம்பரிய தலைப்பாகை அணிந்து பங்கேற்பது வழக்கம். அதேபோல, நேற்றைய சுதந்திரதின விழாவின்போதும் காவி மற்றும் கிரீம் நிறத்தில் தலைப்பாகை அணிந்தபடி ....

 

நாட்டின் பொருளாதாரத்தை மீட்க உயர் அதிகாரிகளிடம் கருத்துகளை கேட்ட மோடி

நாட்டின் பொருளாதாரத்தை மீட்க உயர் அதிகாரிகளிடம் கருத்துகளை கேட்ட மோடி நிதி அமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சகத்தைச்சேர்ந்த உயர் அதிகாரிகளுடன், பிரதமர் நரேந்திரமோடி நேற்று மாலை ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது கரோனா வைரஸ்பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது ....

 

தாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் புதுவடிவம்

தாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் புதுவடிவம் கொரோனா தொற்று பரவலை ஒட்டி நாடுமுழுவதும் பொது முடக்க நிலை அறிவிக்கபட்டது. இந்நிலையில் வாரணாசி மக்களுக்கு, அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அதன் உறுப்பினர்களும் தமதுசொந்த முயற்சிகளாலும், ....

 

டெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்த பிரதமர் மோடி

டெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்த பிரதமர் மோடி கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் ஒற்றுமையாக இருப்பதை வெளிப் படுத்தும் விதமாக மின் விளக்குகளை அணைத்து தீபம், டார்ச், மெழுவர்த்தி ஏற்றி ஒளிரவிட வேண்டும் என ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...