ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்த முடியா விட்டால், பிரதமர் மன்மோகன்சிங்கும், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் பதவி விலகவேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ....
தமிழகத்தில் சமீபகாலமாக இந்து அமைப்புகளின் பிரமுகர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. என்று பாஜக. செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார். .
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, உணவுப்பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுவதில் அரைமனதுடன் செயல்படுவதாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சுமத்தியுள்ளார். .
3வது முறையாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருப்பது "பகல் கனவு' என்று பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கிண்டலடித்துள்ளார். .
ரயில் பயணிகளுக்கான கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும இது சாமானியர்களை மேலும் பாதிக்கும்' என்று பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார். ....