பெண் ஒருவரை வேவுபார்த்த சர்ச்சையில், குஜராத் முதல்வர் மோடியின்மீது அதிருப்தியிலுள்ள போலீஸார் மற்றும் அரசு அதிகாரிகளைக்கொண்டு அவரை வீழ்த்த காங்கிரஸ் சதிசெய்வதாக பாஜகவின் ....
அடுத்தடுத்து இரண்டு தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. காவல் துறையால் கைது செய்யப்பட்ட வேட்பாளர்கள், வாக்களிக்கவும் அதன் விளைவாக தேர்தலில் நிற்பதையும் தடுத்து நிறுத்துவது குறித்த கேள்வியை ....
நாட்டின் பொருளாதாரநிலை குறித்து பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளிக்கவேண்டும் என்று முக்கிய எதிர் கட்சியான பாஜக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் பேசிய பாஜக ....
எல்லையில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பா.ஜ.க., மூத்த தலைவர் அருண்ஜெட்லி, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை நாம்நிறுத்தினால், அந்த நாடு .
தெலுங்கானா தனிமாநில அறிவிப்புக்கு எதிராக, ஒய்எஸ்ஆர்., காங்கிரசைச்சேர்ந்த, ராஜமோகன்ரெட்டி என்ற எம்.பி.,யும், ராஜினாமா செய்துள்ளார். ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனிமாநிலம் அமைக்கப்படும் என்று காங்கிரஸ் ....
தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த புத்தகயாவை, பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங் நேரில் பார்வையிட்டார். கடந்த ஞாயிறன்று பிகார்மாநிலம் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயிலில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பை ....
சிபிஐ.,யை சுதந்திர அமைப்பாக மாற்றும் வகையிலான , மத்திய அமைச்சரவையின் முடிவு, குழப்பத்தை உருவாக்கும் என்று ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். ....
பா.ஜ.க., கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகினால் அதற்கானவிலையை பீகார் அரசு தர வேண்டி இருக்கும் என்று பா.ஜ.க., முன்னணி தலைவர் அருண்ஜெட்லி எச்சரித்துள்ளார் . ....
காங்கிரசை வீழ்த்தும் எண்ணம், அனைத்து தரப்பிலும் வந்துவிட்டது சிபிஐ., இல்லை என்றால் எப்போதோ இந்த அரசு கவிழ்ந்திருக்கும்' என்று பா.ஜ.க., மூத்த தலைவரும், ராஜ்யசபா ....