Popular Tags


ஜிதேந்திரசிங் தத்தெடுத்த கிராமம், திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காதபகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது

ஜிதேந்திரசிங் தத்தெடுத்த கிராமம், திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காதபகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது காஷ்மீரில், மத்திய அமைச்சர், ஜிதேந்திரசிங் தத்தெடுத்த கிராமம், திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காதபகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக ....

 

காஷ்மீர் போலீஸ் தலைமை அலுவல கத்தில் தற்கொலைப் படை தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 8 பேர்பலி

காஷ்மீர் போலீஸ் தலைமை அலுவல கத்தில் தற்கொலைப் படை தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 8 பேர்பலி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 4 சிஆர்பிஎப். ஜவான்கள் உள்பட பாதுகாப்புபடையை சேர்ந்த ....

 

ஜம்மு காஷ்மீரை வளர்ச்சி பாதையில் புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்வதே

ஜம்மு காஷ்மீரை வளர்ச்சி பாதையில் புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்வதே ஜம்மு-காஷ்மீர் மாநில இளைஞர்கள், வன் முறை, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதை கைவிட்டு மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்தார். காஷ்மீர் பள்ளத் தாக்கையும், ஜம்முவையும் ....

 

ரூபாய் நோட்டு வாபசால் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் 60 சதவீதம் வீழ்ச்சி

ரூபாய் நோட்டு வாபசால் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் 60 சதவீதம் வீழ்ச்சி ரூபாய் நோட்டு வாபசால், ஹவாலா பணப் பரிமாற்றம் 50 சதவீதம் வீழ்ச்சி யடைந்ததுடன், காஷ்மீரில் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களும் 60 சதவீதம் வீழ்ச்சியடைந் துள்ளதாக உளவுத் துறையினர் ....

 

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு, ரூ.2000 கோடி வளர்ச்சி நிதி

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு, ரூ.2000 கோடி வளர்ச்சி நிதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து, இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு, ரூ.2000 கோடி வளர்ச்சி நிதி வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்தது முதலாக, இதுவரை ....

 

சுஷ்மா சுவராஜ் உரைக்கு பிரதமர் மோடி பாராட்டு

சுஷ்மா சுவராஜ் உரைக்கு பிரதமர் மோடி பாராட்டு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கி ணைந்த பகுதி, காஷ்மீர் பற்றியகனவை பாகிஸ்தான் விட்டுவிட வேண்டும் என்று ஐ.நா.வில். சுஷ்மாசுவராஜ் எச்சரிக்கை விடுத்துபேசினார். இந்த உரைக்கு பிரதமர் மோடி பாராட்டுத் ....

 

சார்க் மாநாடு இந்தியா புறக்கணிப்பு

சார்க் மாநாடு இந்தியா புறக்கணிப்பு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க்மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) மாநாடு வரும் ....

 

மோடியின் பலுசிஸ்தான் வியூகம் உள்ளூர் துரோகிகளுக்கு பெரிய ஆப்பே

மோடியின் பலுசிஸ்தான்  வியூகம் உள்ளூர் துரோகிகளுக்கு பெரிய ஆப்பே மோடி பலுசிஸ்தானைப்பற்றி பேசியதும்... காஷ்மீர் விடுதலைக்கு காவடிதூக்கும் உள்ளூர் துரோகிகளுக்கு பெரியபதட்டமே வந்துவிட்டது... அதெப்படி மற்ற நாட்டின் விவகாரத்தில் தலையிடலாம் என அரவிந்த் கேஜ்ரிவால், திக்விஜய்சிங் போன்றோருக்கு தங்கள் ....

 

மோடி ஏவிய அஸ்திரம்: இன்னொரு பங்காளதேஷாக மாறுமா பலுசிஸ்தான்?

மோடி ஏவிய அஸ்திரம்: இன்னொரு பங்காளதேஷாக மாறுமா பலுசிஸ்தான்? காஷ்மீர் பிரச்னையை வைத்துக் கொண்டு இந்தியாவுக்கு தொடர் குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு, எங்களாலும் அதே விளையாட்டை  உங்களிடம் விளையாடி காட்ட  முடியும்'  என பிரதமர் நரேந்திர ....

 

ஜம்மு-காஷ்மீருக்கு அகதிகளாக வந்த மக்களுக்காக ரூ.2,000 கோடி நலத்திட்டம்

ஜம்மு-காஷ்மீருக்கு அகதிகளாக வந்த மக்களுக்காக ரூ.2,000 கோடி நலத்திட்டம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித்-பல்திஸ்தான் ஆகியபகுதிகளில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு அகதிகளாக வந்த மக்களுக்காக ரூ.2,000 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 1947-ஆம் ஆண்டிலும், ....

 

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...