தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மத்திய வனத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ....
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க நடுக் கடலில் சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ....
மத்திய அமைச்சரவையில் விரைவில் மிகப் பெரிய மாற்றம் செய்யப்படும் என்றும், புதிதாக 5 அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
.தெரிவித்துள்ளார்.
.
நரேந்திர மோடி அரசின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்து ள்ளது ஏனென்றால் இந்த 100 நாட்களில் பல்வேறு மக்கள் நலதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சர் ....
இந்தியாவில் மக்களவைதேர்தல் நிறைவு பெற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக. அமோகவெற்றி பெறும் என்று முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா, அடுத்து ....
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியால் நாட்டின் பிரதமராக முடியாது என்றும், டீவிற்க அவர் விரும்பினால் அதற்காக இடம் ஒதுக்கித்தரப்படும் என்ற காங்கிரஸில் காணாமல் போன தலைவர்களில் ....
நிலக்கரிசுரங்க முறைகேடு தொடர்பாக பிரதமரையும் ஒருசதியாளராக சேர்க்கவேண்டும் என்று இத்துறையின் முன்னாள் செயலாளர் பிசி. பரேக் கூறியதை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக பதவி ....
துளசிராம் பிரஜாபதி என்கவுன்ட்டர் வழக்குதொடர்பாக நாங்கள் பேசுவதாக கூறப்படும் சி.டி. போலி. இது கேலிக் கூத்தானது என பா.ஜ.க எம்.பி. பிரகாஷ்ஜவடேகர் தெரிவித்துள்ளார். .