பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 10 சதவீதம் இடஒதுக்கீட்டு மசோதாவை வரும் கல்வியாண்டில் இருந்து அமல்படுத்த அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புனேயில் ....
டில்லி ஐகோர்ட் உத்தரவு காரணமாக சிபிஎஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வுமுடிவு வெளியிடவில்லை. இதனால் மாணவர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது:
குறிப்பிட்ட ....
ஊடகங்களின் சுதந்திரத்தில் தலையிட யாரையும் அனுமதிக்கமுடியாது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் .
.
டெல்லியில் உள்ள செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சக அலுவலகத்துக்கு தாமதமாக வேலைக்குவந்த 40 ஊழியர்களை, சாதாரண விடுப்பில் வீட்டுக்கு திரும்பிபோகுமாறு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் ....
மக்களவை எதிர் கட்சி தலைவர் பதவியை யாருக்கு அளிப்பது என்பதுகுறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் ஜூன் 4க்கு முன்பாக முடிவு செய்யப்படும் என நாடாளுமன்ற ....
மத்திய அரசு கொண்டுவந்துள்ள தெலங்கானா மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்படும் போது அதற்கு ஆதரவு அளிக்கமாட்டோம் என பாஜ தலைவர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பிரகாஷ் ஜாவேத்கர் ....
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் ஊடுருவி இந்தியராணுவத்துடன் கடந்த 11 நாட்களாக துப்பாக்கிசண்டை நடத்திவருவது குறித்து ராணுவ அமைச்சர் ஏகே.அந்தோணி ....
குஜராத் முதல்வர் நரேந்திரமோடி மீது மக்களுக்கு ஆதரவு பெருகிவரும் நிலையில், காங்கிரஸ்க்கு இது பயத்தை உருவாக்கியுள்ளது என்று பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் ....
உ.பி., மாநிலம் அலகாபாத் ரயில்வே ஸ்டேசனில், கூட்டநெரிசலில் சிக்கி 39 பேர் பலியானசம்பவம், மத்திய ,மற்றும் மாநில அரசுகளின் நிர்வாக திறமை இன்மைக்கு ஏற்பட்டதோல்வி என ....