செப்டம்பர் 9இல் நடைபெற உள்ள பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமைதாங்க உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. பிரேசில், ரஷ்யா, ....
சீனாவின் ஜியாமென் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 9-ஆவது மாநாடு இருநாட்கள் நடைபெற்றது.
இந்தமாநாட்டில், பிரேசில் அதிபர் மிச்செல் திமர், ரஷிய அதிபர் விளாதிமிர்புதின், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, சீன ....
‘பிரிக்ஸ்’ என்னும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாட்டு தலைவர்களின் உச்சிமாநாடு, கோவாவில் அடுத்தமாதம் 15–ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் ....
பிரிக்ஸ் வளர்ச்சிவங்கி அமைவதன் மூலம், தென்அமெரிக்க நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். .
போர்ட் எலிசா (பிரேசில்): இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா மற்றும் தென்ஆப்ரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் (பிரிக்ஸ்) இணைந்து உருவாக்கியுள்ள வங்கிக்கு பிரதமர் நரேந்திரமோடி பரிந்துரை ....