நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா மீதான விவாதத்தில் பேசிய லோக்சபா எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், லோக்பால் மசோதாவை காங்கிரஸ் அரசு கடுப்பில் தாக்கல் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்
அரசு ஏன் போராடும்_குணத்தோடு உள்ளது என்று புரியவில்லை.
அவையின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இந்தமசோதா இல்லை. காங்கிரஸ் அரசு கடுப்பில்தான் லோக்பால் மசோதாவை தாக்கல்செய்துள்ளது. இந்த மசாதோவால் ஊழலை அழிக்க_முடியாது. இது கூட்டாட்சி_அமைப்புக்கு எதிரானது.
இந்தமசோதாவில் இரண்டு விதிகள் மாநிலங்களின் அதிகாரத்தில்_தலையிடுவதாக விதிமீறலாக இருக்கிறது _ லோக் ஆயுக்தா கட்டாயமா அல்லது மாநிலங்களின் விருப்பமா என்பதை அரசு தெளிவுபடுத்தவேண்டும் என்றார்.
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.