திருவள்ளூர் மாவட்ட பாஜக. செயற்குழு கூட்டம் மாவட்டத்தலைவர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் ....
சுவாதியின் கொலையைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னையில் நாளை ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று ....
சட்ட சபைக் கூட்டத்தொடரில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் குறைகூறி பேசிவருகிறார்கள் , பொது மக்கள் பிரச்சனைக்காக அவர்கள் எதுவும் பேசவில்லை, சட்ட சபை தேர்தலுக்கு ....
கட்சியின் தலைவர் அமித்ஷாவின் எண்ணப்படி, வருடத்தின் அனைத்து நாட்களிலும், தலித்வீட்டில், ஒரு வேளையாவது, உணவை சாப்பிடுவது என்பதை, சபதமாக எடுத்திருக்கிறேன்,'' என, தமிழக பாஜ., தலைவர் தமிழிசை ....
கச்சத் தீவை மீட்க மத்திய அரசு உரியநடவடிக்கை எடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கச்சத்தீவை மீட்க வேண்டும் என ....
மத்தியில் பாஜக ஆட்சியின் 3-ம் ஆண்டு தொடக்கவிழாவை தமிழகத்தில் 15 நாட்களுக்கு கொண்டாட உள்ளதாக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து 2 ....
பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க தொண்டர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுவரும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள, தமிழக பாஜக தலைவரும், விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளருமான டாக்டர்.தமிழிசை சவுந்தர ராஜன், தொண்டர்களை ....
தமிழ் மாநில பிஜேபி தலைவரும், விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தர ராஜனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
.
அவருடைய வேட்புமனுவை வாபஸ் வாங்கா விட்டால் கார் மீது ....
பா.ஜனதா வெளியிடபோகும் தேர்தல் அறிக்கை ஒரு தொலைநோக்கு திட்டம் , தி.மு.க. வெளியிட்டது ஒரு மாயாஜால அறிக்கை
தமிழகத்தை ஆண்ட திமுக., சித்திரை முதல்நாளை தமிழ்புத்தாண்டு அல்ல என்று ....
பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தினத்தந்தி நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– ....