தமிழக மீனவர்களை இலங்கை கடற் படையினர் தொடர்ந்து தாக்கிவருவதை கண்டித்து, மீனவர்களுக்கு ஆதரவாக தமிழக கடற் கரையோர மாவட்டங்களில் வரும் செப்டம்பர் மாதத்தில் பா.ஜ.க மாநாடு ....
தமிழகத்தின் பலமாவட்டங்களில், மாவோயிஸ்ட்கள் தளம் அமைத்துள்ளனர், இதன்காரணமாக குன்னூர், ஊட்டி, கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் பாஜக.,வின் முக்கிய நிர்வாகிகள் தாக்கப்பட்டுவருகின்றனர் ....
தமிழகத்திற்கு காவிரி நீரை கொண்டு வரும் முயற்சியில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என பாஜக. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார் . ....
தமிழக மீனவர்களை அச்சுறுத்தும்வகையில் கச்சத்தீவு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இலங்கை போர்கப்பல்களை அப்புறப்படுத்தவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக பாஜக. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை ....
தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்றுவெளியிட்ட அறிக்கை:நெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி) பங்குகளை விற்பதற்கு, மத்தியஅரசு முயற்சி செய்கிறது . ஏற்கனவே, என்.எல்.சி.,யின் 6.54% ....
தமிழகத்தில் இருக்கும் கலை, அறிவியல் கல்லூரிகளில் தேர்வுகளை ஆங்கிலத்தில்தான் எழுதவேண்டும் என்ற முடிவை தமிழக அரசு கைவிடவேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கூட தமிழ் வழிக்கல்வி ....