Popular Tags


குற்றம் குற்றமே பாஜக பிரமுகர் மகனின் விடுதி நள்ளிரவில் இடிப்பு

குற்றம் குற்றமே  பாஜக பிரமுகர் மகனின் விடுதி நள்ளிரவில் இடிப்பு தனது ஓய்வுவிடுதியில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்த 19 வயது இளம் பெண்ணை கொலைசெய்தது தொடர்பாக, உத்தரகாண்ட் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ....

 

உத்தரகாண்ட் கேதர்நாத்தில் சிறப்பு வழிபாடு

உத்தரகாண்ட் கேதர்நாத்தில்  சிறப்பு வழிபாடு உத்தரகாண்ட் கேதர்நாத் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு செய்துள்ளார். நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நடந்தது. இறுதிகட்ட ....

 

உபி என்றாலே உற்சாகம் பிறக்கிறது

உபி என்றாலே உற்சாகம் பிறக்கிறது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இந்தவெற்றி மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளதை காட்டுகிறது என பாஜக ராஜ்ய சபா எம்.பி ....

 

உத்தரகாண்ட் மாநில பாஜக. தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய மந்திரிகள் ஜேபிநட்டா , தர்மேந்திர பிரதான் நியமனம்

உத்தரகாண்ட் மாநில பாஜக. தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய மந்திரிகள் ஜேபிநட்டா , தர்மேந்திர பிரதான் நியமனம் உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 7 மாநிலங்களில் அடுத்த ஆண்டு (2017) சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்ததேர்தல்களில் அதிகபட்ச வெற்றியைப்பெற ....

 

உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் எம்பி பாஜக.,வில் இணைந்தார்

உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் எம்பி பாஜக.,வில் இணைந்தார் உத்தரகாண்ட் மாநிலம், கார்வால் நாடாளுமன்றதொகுதி காங்கிரஸ் எம்பி. சத்பால் மஹராஜ், பாஜக.,வில் இணைந்தார்.டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் முன்னிலையில் அவர் பாஜக.,வில் இணைந்தார். ....

 

உத்தரகாண்ட் திணறும் விஜய் பகுகுணா

உத்தரகாண்ட் திணறும் விஜய் பகுகுணா உத்தரகாண்ட் வெள்ளப் பேரழிவை தொடர்ந்து சுமார் 10 ஆயிரம் ராணுவவீரர்கள் அங்கு முகாமிட்டு மீட்புப்பணிகளை செய்துவருகிறார்கள். மீட்புப் பணிகளை இராணுவம் மிக வேகமாக துரிதபடுத்தியுமே அதை ....

 

உண்மையில் எது அரசியல்?

உண்மையில் எது அரசியல்? உத்தரகாண்ட் இயற்கை சீரழிவை பயன்படுத்தி கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடியதா? நரேந்திரமோடியும், ராகுல் காந்தியும் இதனால் எவ்வளவு பயனடைந்தார்கள்.? .

 

உத்தரகாண்ட்டில் நிலநடுக்கம்

உத்தரகாண்ட்டில் நிலநடுக்கம் மழைவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாண்ட்டில் மீட்புப் பணிகளே இன்னும் முடிவடையா நிலையில் . புதிதாக நிலநடுக்கம் ஏற்பட்டு தன் பங்குக்கு அதுவும் மிரட்டியுள்ளது. ....

 

உத்தரகாண்ட் இருந்தஇடம் தெரியாமல் போன 180 கிராமங்கள்

உத்தரகாண்ட் இருந்தஇடம் தெரியாமல் போன  180 கிராமங்கள் உத்தரகாண்ட் கனமழைக்கு ருத்ர பிரயாகை, சமோலி உள்ளிட்ட இரண்டு மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. அதிலும் குறிப்பாக கேதர் நாத், ருத்ர பிரயாகை வழித்தடம் ....

 

நரேந்திரமோடி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் செல்கிறார்

நரேந்திரமோடி வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் செல்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட்க்கு இன்று செல்கிறார். ஹெலிகாப்டர் மூலம் டேராடூனுக்கு புறப்படும் அவர். உத்தர் காசி உள்ளிட்ட ....

 

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...