இன்று பாஜக நிறுவன தினம் (ஏப்ரல் 6) 1980-ம் ஆண்டு இதே நாளில் தான், மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில், 'பாரதிய ஜனதா கட்சி' தொடங்கப்பட்டது.
மகாத்மா காந்தி ....
லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றிபெறும் அதில் பாரதிய ஜனதாவுக்கு மட்டும் 370 இடங்கள் கிடைக்கும்.மூன்றாவது முறையாக பா.ஜ., மீண்டும் ஆட்சிஅமைக்கும் காலம் ....
தொடர்ந்து பக்தர்களின் மனத்தையும் மதத்தையும் புண்படுத்திவரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியில், விநாயகர் சிலைகள் வைக்க தடை விதித்தும், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் ஏழைக் குயவர்களைக் கைது ....
இதுவே திமுகவின் கடைசி ஆட்சிகாலம், இனிமேல் திராவிடத்திற்கு தமிழ்நாட்டில் வேலையில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நெல்லை மற்றும் சிவகாசியில் ....
காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்டதலைவர் மற்றும் அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்ல ப்பட்டதாக அந்த யூனியன் பிரதேச ....
ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் மத்திய அமைச்சரின் பதில் புரியவில்லையென்றால் ஆங்கிலம் படியுங்கள் என திமுக எம்.பிக்களை பாஜக கிண்டல்செய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செய்திதொடர்பாளர் நாராயணன் ....
மக்களவை தேர்தலில் போட்டியிடும் 48 வேட்பாளர்கள் அடங்கிய 6வது வேட்பாளர்பட்டியலை பாஜக வெளியிட்டு இருக்கிறது. தலை நகர் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ....
தேர்தல் கால நடைமுறை அமலுக்குவந்த காரணத்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் திரு விழா காலத்தில் எப்பொழுதும் போல வரையப்படும் “மா கோலத்தில் ”
தாமரைப் பூ வடிவத்தில் இருக்கிறது.
இது ....
திரிபுரா, நாகாலாந்து ஆகிய இரண்டு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி இன்று மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. உலகமெல்லாம் தோல்வி முகத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டு கொள்கைகள் இந்தியாவில் ....
ஆர்கே நகரில் தொடர்ந்து பணப் பட்டுவாடா நடப்பதாக பாரதிய ஜனதா கட்சி புகார் அளித்துள்ளது. நூதனமுறையில் வாக்காளர்களுக்கு டிடிவி தினகரன் அணி பணம்கொடுக்கிறது என்று கரு.நாகராஜன் கூறியுள்ளார். ....