அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி
கடைசி நபரையும் சென்றடைந்தது
முதலீடு மற்றும் கட்டமைப்பு
ஆற்றல் மற்றும் வெளிக்கொணர்தல்
பசுமை வளர்ச்சி
இளைஞர் சக்தி
நிதித்துறை
தனிநபர் ஆண்டு வருமானம் கடந்த 9 ஆண்டுகளில் இரட்டிப்பாகி ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் சந்தாதாரர் எண்ணிக்கை இரட்டிப்பாகி 27 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகப் பொருளாதார நிலையில் இந்தியாவிற்கு ஒரு சிறப்பான இடத்தை வழங்கும் வகையில் நமக்கு ஜி-20 தலைமைப் பொறுப்பு கிடைத்துள்ளது.
நடப்பாண்டு வளர்ச்சி விகிதம் 7 சதவீத அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வளமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி உறுதி செய்யப்படும்.
உலகளவில் 10-து இடத்திலிருந்து கடற்த 9 ஆண்டுகளில் இந்தியப் ....
மத்திய பட்ஜெட்டில் நடப்பாண்டில் தமிழகத்திற்கு 21 ரயில்வேதிட்டங்களை செயல்படுத்த ரூ.3850 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
மற்றவர்கள் சொல்வது போல ரூ.38 கோடியோ அல்லது ரூ.385 கோடியோ அல்ல.
இது ....
இம்முறை, இந்தியாவின் பட்ஜெட்டில், வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என கூறி, பட்ஜெட் அறிவிப்புகளை வரவேற்றுள்ளது, பன்னாட்டு நிதியம்.
இதுகுறித்து, பன்னாட்டு நிதியத்தின் தகவல்தொடர்பு இயக்குனர் ஜெர்ரி ரைஸ் ....
மாண்புமிகு மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 01.02.2021 அறிவித்த பட்ஜெடின் முக்கிய அம்சங்களில் சில வருமாறு:
* சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட திட்டம் ....
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைநோக்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் ....
நாடெங்கிலும் மிகபரப்பரப்பாக பேசப்பட்டு வரும் நிர்மலா சீதாராமனின் இரண்டாவது பட்ஜெட்டுக்காக, பிரதமர் மோடி தனிப்பட்டமுறையில் 100 மணி நேரத்தை செலவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து வெளியான செய்தியில், ....
வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வருமானவரி விதிப்பது தொடர்பாக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பிற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். அதில் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்திற்கு இங்கு ....
மத்திய பட்ஜெட்டில் வரிவிதிப்பில் தனிநபர்களுக்கான வருமானவரி வரம்பில் சலுகை, வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான அம்சங்கள், விவசாய கடன் தள்ளுபடிக்கான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி ....
மத்தியபட்ஜெட்டில் ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்ததடை ஏப்ரல் முதல் அமலுக்குவருகிறது.
கறுப்புப் பணத்தை மீட்க உச்சநீதிமன்றம் நியமித்த முன்னாள் நீதிபதி ஷா ....
நாடுமுழுவதும் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மார்ச் 2018-க்குள் மின்வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி 2017 - 2018-ம் நிதியாண்டுக்கான ....