குஜராத்தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரசுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது. இதற்காக, ரகசிய ஆலோசனை நடந்துள்ளது என பிரதமர்மோடி குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள ....
நேரடி மானியத்திட்டத்தின் (டிபிடி) மூலம் மத்திய அரசு ரூ.57,000 கோடியை சேமித்துள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த ....
ஜல்லிக்கட்டு நடத்த சட்டரீதியிலான தீர்வுஏற்படுத்த மத்திய அரசு முயற்சிசெய்து வருவதாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தமிழகத்தின் கலாசாரத்தை நரேந்திரமோடி அரசு மதிக்கிறது. ....
தற்போது இந்தியாவில் பிராட்பேண்ட் இணைய தளத்தின் வேகம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, டவுண்லோடுசெய்வதி்ல் இது தாமதத்தை ஏற்படுத்துகிறது. நாட்டில் வயர் லெஸ் நெட்வொர்க் ....
செல்போன் டவரில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது என மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார். மக்களவையின் கேள்வி ....
ஆர்எஸ்எஸ், பாஜக இல்லா இந்தியாவை உருவோக்குவோம் என்றுபேசிய பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு பதிலடிகொடுக்கும் வகையில் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம் ....
2016-ல் இணைய தளம் உபயோகிப்போர் எண்ணிக்கை 50 கோடியை எட்டும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது இணையதள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ....
வெள்ளத்தில்மிதக்கும் சென்னையில் ஒருவார காலத்துக்கு இலவச பிஎஸ்என்எல்.சேவை வழங்கப்படும் என்று மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் தலை நகரம் சென்னை பெரு ....