Popular Tags


22-ஆவது சட்ட ஆணையத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

22-ஆவது சட்ட ஆணையத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் மூன்றாண்டு காலத்துக்கு செயல்படும்வகையில், 22-ஆவது சட்ட ஆணையத்தை உருவாக்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் ....

 

100 நாட்களில் சாதித்துள்ளோம்

100 நாட்களில் சாதித்துள்ளோம் பிரதமர் மோடி தலைமையிலான, தேஜ., கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று, 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜம்முகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவை ரத்துசெய்தது, 'முத்தலாக்' ....

 

காங்கிரசும் ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும்

காங்கிரசும் ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையிடம் பாகிஸ்தான் சமர்ப்பித்த கோரிக்கை மனுவில்  காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையின் காரணமாக அங்கு உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பதை, இந்தியாவின் முக்கிய எதிர்க் ....

 

வரும் கல்வியாண்டில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 10% இடஒதுக்கீடு

வரும் கல்வியாண்டில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 10% இடஒதுக்கீடு வரும் கல்வியாண்டு முதல் அனைத்துகல்வி நிறுவனங்களிலும் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ....

 

பணம் இல்லை என்று கல்வியை கைவிடும் நிலை யாருக்கும் ஏற்ப்படக் கூடாது

பணம் இல்லை என்று கல்வியை  கைவிடும்  நிலை யாருக்கும் ஏற்ப்படக் கூடாது ''மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை, மாணவர்களின் வங்கிகணக்கில், டிச., 1 முதல் நேரடியாக வரவுவைக்கப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ....

 

துல்லியத் தாக்குதல் நினைவு தினம் அரசியல் இல்லை

துல்லியத் தாக்குதல் நினைவு தினம் அரசியல் இல்லை துல்லியத் தாக்குதல் நினைவு தினத்தைக்கொண்டாட பல்கலைக் கழகங்களுக்கு அறிவுறுத்தியதன் பின்னணியில் அரசியல் இல்லை என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்  தெரிவித்தார்.  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ....

 

அனைவரின் கருத்துகளையும் கேட்டறிந்தே முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன

அனைவரின் கருத்துகளையும் கேட்டறிந்தே முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன பிரதமர் நரேந்திரமோடி தனிநபர் ஆட்சி நடத்துவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் பிரகாஷ்ஜாவடேகர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தில் அனைவரின் கருத்துகளையும் கேட்டறிந்து, ஆலோசித்தபிறகே முக்கிய முடிவுகளை மோடி ....

 

இளைஞர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவுத் திறனை நாட்டின் வளர்ச்சிக்கு பயன் படுத்துவது அவசியம்

இளைஞர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவுத் திறனை நாட்டின் வளர்ச்சிக்கு பயன் படுத்துவது அவசியம் இளைஞர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவுத் திறனை நாட்டின் வளர்ச்சிக்கு பயன் படுத்துவது அவசியம் என்றார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர். தமிழகத்தைச்சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோருடன் ....

 

உலகின் முதல் வெள்ளைப்புலிகள் சரணாலயத்தை முதல்வர் சிவராஜசிங் செளஹான் திறந்துவைத்தார்

உலகின் முதல் வெள்ளைப்புலிகள் சரணாலயத்தை முதல்வர் சிவராஜசிங் செளஹான் திறந்துவைத்தார் மத்தியப்பிரதேச மாநிலம், சாத்னா மாவட்டத்தில் உள்ள முகுந்த் பூரில், உலகின் முதல் வெள்ளைப்புலிகள் சரணாலயத்தை பொது மக்கள் பார்வையிடுவதற்காக, முதல்வர் சிவராஜசிங் செளஹான் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார். சுமார் 50 ....

 

பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்தவர்கள் காங்கிரஸ் திமுக.,வினர்

பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்தவர்கள் காங்கிரஸ் திமுக.,வினர் பா.ஜ.க, மட்டுமே நிகழ்கால, நாட்டின் வருங்கால கட்சியாக திகழ்கிறது. தமிழகத்தில் திமுக.,- அதிமுக., இறந்த கட்சிகளாக மாறிவிட்டன. இன்று பா.ஜ., பலவீனமாக இருக்கலாம். 1984ல் லோக் சபாவில் ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...