மூன்றாண்டு காலத்துக்கு செயல்படும்வகையில், 22-ஆவது சட்ட ஆணையத்தை உருவாக்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் ....
பிரதமர் மோடி தலைமையிலான, தேஜ., கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று, 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜம்முகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவை ரத்துசெய்தது, 'முத்தலாக்' ....
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையிடம் பாகிஸ்தான் சமர்ப்பித்த கோரிக்கை மனுவில் காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையின் காரணமாக அங்கு உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பதை, இந்தியாவின் முக்கிய எதிர்க் ....
வரும் கல்வியாண்டு முதல் அனைத்துகல்வி நிறுவனங்களிலும் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ....
''மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை, மாணவர்களின் வங்கிகணக்கில், டிச., 1 முதல் நேரடியாக வரவுவைக்கப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ....
துல்லியத் தாக்குதல் நினைவு தினத்தைக்கொண்டாட பல்கலைக் கழகங்களுக்கு அறிவுறுத்தியதன் பின்னணியில் அரசியல் இல்லை என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ....
பிரதமர் நரேந்திரமோடி தனிநபர் ஆட்சி நடத்துவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் பிரகாஷ்ஜாவடேகர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தில் அனைவரின் கருத்துகளையும் கேட்டறிந்து, ஆலோசித்தபிறகே முக்கிய முடிவுகளை மோடி ....
இளைஞர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவுத் திறனை நாட்டின் வளர்ச்சிக்கு பயன் படுத்துவது அவசியம் என்றார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்.
தமிழகத்தைச்சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோருடன் ....
மத்தியப்பிரதேச மாநிலம், சாத்னா மாவட்டத்தில் உள்ள முகுந்த் பூரில், உலகின் முதல் வெள்ளைப்புலிகள் சரணாலயத்தை பொது மக்கள் பார்வையிடுவதற்காக, முதல்வர் சிவராஜசிங் செளஹான் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.
சுமார் 50 ....
பா.ஜ.க, மட்டுமே நிகழ்கால, நாட்டின் வருங்கால கட்சியாக திகழ்கிறது. தமிழகத்தில் திமுக.,- அதிமுக., இறந்த கட்சிகளாக மாறிவிட்டன. இன்று பா.ஜ., பலவீனமாக இருக்கலாம். 1984ல் லோக் சபாவில் ....