நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்யும் மூன்றாவது நிதிநிலை அறிக்கை இது. இதுவரையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகளில், பல முன்மாதிரித் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இருந்தன. ....
பிரதமர் மோடியின் தகுதிக்கு முன்பு, குடும்ப அரசியல் எல்லாம் எடுபடாது. அவர் தலைமை பண்புக்கு ரோல்மாடலாக இருக்கிறார். அவரை வெற்றிகொள்ள முடியாது. அவர் விரைந்து கற்கும் ....
நவீன உள்கட்டமைப்பு வசதிக ளுடனும், குறைந்த செலவில் சுற்றுலாசெல்ல ஏதுவான நாடாகவும் இந்தியாவை மாற்ற வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி வலியுறுத்தினார்.
.
ஐரோப்பிய நாடுகளில் பிரதமர் மோடி அண்மையில் ஆற்றிய உரையின் போது, "இந்தியாவின் 60 ஆண்டுகால கறையைத் துடைப்போம்' என பேசியதைக் கண்டித்து மாநிலங்களவையில் எதிர் கட்சிகள் ....
பருவம் தவறிய மழைகாரணமாக பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுவரம்பை உயர்த்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
.
போலி நிறுவனங்களிட மிருந்து ரூ.2 கோடி நிதிபெற்றிருப்பதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி கருப்புப் பண முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் ....
மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவர் லீலா சாம்சன் உட்பட 13 பேர் ராஜினாமா செய்துள்ள விவகாரம் காங்கிரஸாரால் அரசியலாக்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் அருண் ....