ஆடிட்டர் ரமேஷை கொலை செய்த கொலையாளிகள் நாகர் கோவிலில் பதுங்கியிருப்பதாக தனக்கு கடிதம்மூலம் தகவல் கிடைத்துள்ளதாக மாநில பா.ஜ.க தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . ....
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை தங்கள் சாதி, மத அமைப்புகளிலிருந்து நீக்கிவிட்டோம் என்ற துணிச்சலான முடிவுக்கு வரவேண்டும் என பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்ட ....
கல்வி உதவிவழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது,' என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார் . "இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கவேண்டும்,' ....
சிறுபான்மை மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித் தொகை வழங்குவது போன்று ஏழை இந்துமாணவர்களுக்கும் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி பாஜக சார்பில் ஜூலை ....
வேலூரில் அரவிந்த்ரெட்டி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என பாஜக. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார் . .
காமராஜரின் எண்ணங்களை இன்றையமாணவர்கள் தங்கள்செயல்களில் காட்டவேண்டும் என்று மதுரையில் நேற்று காமராஜரின் வெண்கலசிலையை திறந்துவைத்து தமிழக பா.ஜ.க தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார். .
என்எல்சி. விவகாரத்தில் மத்திய அரசு தான்எடுத்த நிலையிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்ற பிடிவாதப் போக்கை கடைபிடித்துவருவது மிகவும் கண்டனத்திற்குரியது என பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ....
காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளால் தனித்துவிடப்பட்ட தேமுதிக வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாஜக.,வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ....